வியாழன், 31 ஜனவரி, 2013

சங்கீத சங்கதிகள் - 14

தியாகராஜ ஆராதனைகள்: 40-களில்

   


இரண்டாம் உலக யுத்தம் நடக்கும் சமயம். 1945 என்று நினைக்கிறேன். அந்தக் கால “விகடனில்” ஆசிரியர் “தேவன்”  ”யுத்த டயரி” என்று வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதுவார்.

[ தேவனின் “யுத்த டயரி”யைப் பற்றி மிகச் சிறப்பாக அசோகமித்திரன் பேசியிருக்கிறார்.
 ( http://www.hindu.com/fr/2008/09/12/stories/2008091251250300.htm ) ]

அத்தகைய “யுத்த டயரி” ஒன்றின் கடைசிப் பக்கம் என்று நினைக்கிறேன். அதைக் கீழே கொடுக்கிறேன். அதிலிருந்து, வரலாறு தெரிந்த அன்பர்கள், இது நடந்தது எந்த ஆண்டு என்று சரியாகச் சொல்வார்கள் என்று நம்புகிறேன்.


இதற்குப் பின்பக்கத்தில்  1945- ஆம் ஆண்டு திருவையாறு தியாகராஜ ஆராதனையை விவரிக்கும் “விகட”னின்  “ஆடல் பாடல்” கட்டுரை  தொடங்குகிறது.  எப்படி இந்தச் சூழ்நிலை? “சாந்தமு லேகா” என்று பாடிய தியாகராஜரைப் போற்ற நல்ல சமயம் தானே?  அந்த முழுக் கட்டுரையைக் கீழே கொடுக்கிறேன். இனிமேல் என் எழுத்துக்கு என்ன வேலை?










இன்னொரு தியாகராஜ ஆராதனை. 1946-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். விழாவைத் திறந்து வைக்க அழைக்கப் பட்டிருந்த ஸர் எஸ்.வி.ராமமூர்த்தி வரமுடியாமல் போனாலும், அவருடைய பிரசங்கத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரன் ஐ.சி.எஸ் படித்து, விழாவைத் திறந்து வைக்கிறார். அந்த ஆராதனையைப் பற்றி விகடனில் வந்த ஒரு பக்கம் இதோ! பெங்களூர் நாகரத்தினம் அம்மையார் நாமாவளி பாட, ஸ்ரீ ராமுடு பாகவதர் அர்ச்சனை செய்யும் படத்திற்காக இதை வெளியிடுகிறேன்.  


( மேலே உள்ள கட்டுரைகள் கொடுக்கும் தகவல்களின் ஆதாரத்தில், நான் சொல்லும் ஆண்டுகள் சரியா என்று இசை வரலாற்று வல்லுநர்கள் அறிவுறுத்துவர் என்று நம்புகிறேன்.)  


[ நன்றி: விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:


4 கருத்துகள்:

Aravind சொன்னது…

Can this be from 1944 or 1945 issue considering the word 'nootraandu'?

Pas S. Pasupathy சொன்னது…

@Aravind. Don't fully understand your question. Please clarify. 1) I have basically two articles(or parts of them)..in different years, in my post.2) I have mentioned that they might be 1944 and 1946 respectively in my post, based on info in the articles and/or backsides of those two articles. Now, which one article are you asking about , as from 44 or 45? The first one or the second one? Then I can try to check more. Thanks.

வரதராஜன் எம் கே சொன்னது…

அந்த காலத்து த்யாகராஜ ஆராதனை நடந்த விதம் பற்றிய கல்கியின் வருணணை படிக்கப் பரவசமாயுள்ளது.

Pas S. Pasupathy சொன்னது…

நன்றி, வரதராஜன். ( கல்கி 41-க்குப் பிறகு விகடனில் இல்லை. எழுதினவர் யாரென்று தெரியவில்லை.)