செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

திருப்புகழ் - 9

திருப்புகழ் நூலுக்கு ஒரு வாழ்த்துரை 
‘திருப்புகழடிமை’ சு. நடராஜன் 

அருணகிரிநாதர் அருளிய பாடல்களை பொதுவாக ஒன்பது மணிகளாய்ப் பிரிப்பர். அவை: திருப்புகழ், கந்தர் அலங்காரம்,  கந்தர் அந்தாதி, கந்தர் அனுபூதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை. இவை யாவற்றையும் ஒரே நூலில் பலர் வெளியிட்டிருக்கின்றனர். அண்மையில் வெளிவந்த அத்தகைய ஒரு நூல் , சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை வெளியிட்ட நூல். அதில் ஒரு புதிய திருப்புகழையும் சேர்த்து வெளியிட்டிருக்கின்றனர். நூலின் சில பக்கங்களையும், அதற்குத் ’திருப்புகழ் அடிமை', சு. நடராஜன் அளித்த ஒரு சிறப்பான வாழ்த்துரையையும் இங்குக் காணலாம்.








கருத்துகள் இல்லை: