திங்கள், 14 நவம்பர், 2016

ஜவகர்லால் நேரு -1

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்

நவம்பர் 14. நேருவின் பிறந்த தினம்.

கா.சி. வெங்கடரமணி நடத்திய ’பாரதமணி’ பத்திரிகையின் சுதந்திர தின இதழின் ( ஆகஸ்ட் 47) அட்டையில்  நேரு மிளிர்கிறார்!


அதே இதழில்  ‘நெல்லை நேசனின் ‘ கட்டுரை.  ( ‘நெல்லை நேசன்’ பி.ஸ்ரீ -யின் புனைபெயர் என்பர்.)



[  If you have trouble reading some of the writings in an image , right click on each such image ,  choose the option 'open image in a new tab' , then in the new tab , use browser's  zoom facility to increase the image size and read with comfort. Or download each image in your computer and then read.  ]

தொடர்புள்ள பதிவுகள்:

ஜவகர்லால் நேரு

2 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

உங்கள் பணி மகத்தானது, திரு.பசுபதி.

Pas S. Pasupathy சொன்னது…

மிக்க நன்றி. ‘பாரதமணி’, கா.சி.வெங்கடரமணி ... இதை/இவரை நினைவு கூர எனக்கு வாய்ப்புக் கிட்டியது என் பேறு.